Thursday 27 December 2012

அன்றைய பெண் பாடகிகள். . .

பெண் பாடகிகளுள் ஆர்.பாலசரஸ்வதி தேவி,  எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி, டி.எஸ். பகவதி, சரோஜினி போன்றோர் பல இனிமையான நெஞ்சம் மறக்கவியலா பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள்.  அவர்களின் பல பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள் இங்கே:

ஆர்.பாலசரஸ்வதி தேவி :

-  நீல வண்ண கண்ணா வாடா ( மங்கையர் திலகம் )

-  மலரோடு மதுர மேவும் 
   மனம் காணும் மோகன ராகம் ( ஜெயசிம்மன் )

-  துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே ( மர்ம வீரன் )

-  அன்பே பாவமா
   அதிலேதும் பேதமா ( தேவதாஸ் )

-  விதிசெய்த சதியோ அத்தான் ( சுமங்கலி )

-  கண்ணாமூச்சி ஆட்டம் என்னடா ராஜா ( யார் பையன் )


எம். எல். வசந்தகுமாரி:

-  அய்யா சாமி ஆவோஜி சாமி  - ஓர் இரவு
-  கொஞ்சும் புறாவே - தாய் உள்ளம்

-  கூவாமல் கூவும் கோகிலம் - வைர மாலை
-  மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி

-  கனியோ பாகோ கற்கண்டோ  - கற்புக்கரசி

-  கற்க கசடற கற்றபின் - ராஜ பக்தி


லீலா :

-  எங்குமே ஆனந்தம்          (பலே ராமன்)

-  காத்திருப்பான் கமலக்கண்ணன்           (உத்தமபுத்திரன்)

-  ராஜாமகள் ரோஜாமலர், வெண்ணிலவே (வஞ்சிக்கோட்டை வாலிபன்)

-  கன்னங்கறுத்த கிளி              (சிவகங்கை சீமை)
-  மாயமே நானறியேன், எனையாளும் மேரிமாதா (மிஸ்ஸியம்மா)

-  கானகமே எங்கள்       (யானை வளர்த்த வானம்பாடி)

-  ஏட்டில் படித்ததோடு    (குமாரராஜா)

ஏ பி கோமளா :

-  குயிலோசையை வெல்லும்
-  மாதா பிதா குரு தெய்வம்

-  நிலவோடு வான் முகில்

ஜமுனா ராணி :

-  என் ஆசையும் என் நேசமும்
   ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா

-  செந்தமிழ் தேன் மொழியாள்

-  அக்காளுக்கு வளைகாப்பு
   அத்தான் முகத்திலே புன்சிரிப்பு

-  காளை வயசு கட்டான சைசு 
   களங்கமில்லா மனசு

-  சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே
   ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா

-  பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
    நான் அதை பாடவில்லை
 
-  அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

-  ஆதி மனிதன் காதலுக்குப் பின்
   அடுத்த காதல் இது தான்

-  எனக்காகவா நான் உனக்காகவா
   என்னைக் காணவா என்னில்
   உன்னைக் காணவா வா வா

-  புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

-  மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு

-  யாரடி நீ மோகினி

-  மாமா,மாமா மாமா

-  குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே
இதுபோல இன்னும் எத்தனையெத்தனையோ தேனொழுகும் பாடல்களை தந்துள்ளனர் அன்றைய பெண் பாடகிகள்.  

No comments:

Post a Comment