Wednesday 5 December 2012

பலவற்றின் பிறப்பிடமே நமது கலாச்சாரம்...


ராவணன்  சீதையைக் கவர்ந்து சென்றதை " தெற்கு நோக்கிச் சென்றது புஷ்பக விமானம்... " என சாதுக்கள் தங்கள் திறமையால் கண்டுகொண்டதாக ராமாயணம் சொல்கிறது.
இதிலிருந்து இரண்டு விசயங்கள் நமக்கு புலப்படுகிறது....
- புஷ்பக விமானம் என்பது பறக்கும் தட்டோ அல்லது அது போல விண்வெளியில் பறந்து போகும் ஒன்று
- தெற்கு நோக்கி.... திசையை அப்போதே அறிந்திருக்கிறான்.

No comments:

Post a Comment