Wednesday 30 May 2012

திரு பாலா, கோலசிலாங்கூர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்....


ஆரோக்கியமாய் இருக்க வேண்டுமானால், இயல்பாய், இனிமையாய் நம்மோடு பழகுபவர்களாக நண்பர்களும் உறவினரும் இருப்பது அவசியம். இது உளவியல் நிபுணர்கள் கூற்று.
சற்றும் இடைவெளி விடாது, நகைச்சுவை வெடிகளை அள்ளித்தெளித்த ஒரு அன்பான குடும்பம் நட்புக்கு நட்பாகவும், உறவுக்கு உறவாகவும் அமைந்தது பற்றி இங்கு குறிப்பிடுவதில் பெருமைப் படுகிறேன்.
சனி மாலை எங்கள் இல்லம் வந்திருந்து குடும்பத்துடன் சிரிப்பையும் சிந்தனையையும் பகிர்ந்து கொண்ட திரு. திருமதிBalakrishnan Raman & Anggammah Vythianathan ஆகியோர்.


No comments:

Post a Comment