Friday 4 May 2012

குழந்தை வளர்வது அன்பிலே. . .

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களில் இந்த வரிகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...

குழந்தை வளர்வது அன்பிலே-நல்ல
குணங்கள் அமைவது பண்பிலே (குழந்தை)


ஆடிகடந்திடும் ஆசையிலே - அது
ஓடித் தவழ்வது மண்ணிலே !
ஆகாயநிலவின் அசைந்தாடும் மலரின்
அழகையும் காண்பது கண்ணிலே - பெரும்
ஆனந்தம் அடைவது பண்ணிலே! (குழந்தை)








எங்கள்  எதிர் விட்டு 'பிக் போஸ்' தனது  'போர்முலா 1' கார் பந்தயத்தின் ஓய்வின் போது கொடுத்த போஸ்கள்  இவை...

1 comment:

  1. fuyoooo...my son give super pose uncle....
    uncle padal varigalai pinni pelaiyuringe.....

    ReplyDelete