Sunday 10 June 2012

சந்திரா தமிழின் இரட்டைவேட படங்கள்...



இங்கே இருப்பது பக்கத்து வீட்டு பெண்மணி சகோதரி சந்திரா தமிழ் தனது டிஜிகேமராவில் எடுத்த படங்கள்.
நான் இரட்டை வேட படமெடுப்பதை சில முறை பார்த்தவுடன் மலாக்காவிற்கு சுற்றுபயணம் சென்ற போது அங்கு இப்படி முயற்சித்திருக்கிறார்.
'ஆச்சரியம், அழகாக வந்துவிட்டது..." என்றார். இதில் ஆச்சரியம் என்ன...? கண் பார்த்தால் கை செய்யும் திறன் எல்லோருக்கும் உள்ளதே...
பலர் அந்தத் திறனை பயன்படுத்துவதில்லை...அவ்வளவுதான்.

No comments:

Post a Comment