Wednesday 20 June 2012

கல்லிவரின் பயணம் . . .


கல்லிவரின் பயணம் பற்றி நாம் அனைவரும் படித்திருப்போம்.  ஜோனதன் ஸ்விப்ட் என் கிற ஆங்கில எழுத்தாளரின் படைப்பான 'கல்லிவரின் மூன்று உலங்கள்' நாவலில் 'லில்லிபுட்'எனும் நாட்டுக்கு கல்லிவர் சென்றபோது அங்கிருந்த மக்கள் சில அங்குல உயரத்திலேயே இருந்திருக்கிறார்கள். படிக்க சுவைபட விவரிக்கப்பட்டிருந்த இது, பின்னர் திரைப்படங்களாகவும் காலத்துக்கு ஏற்றபடி நவீன ஒளிப்பதிவுடன் அன்றிலிருந்து இன்றுவரை மாற்றியமைக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.

அந்த குல்லிவரை மனதில் கொண்டு, என் நண்பரை ஒரு சோதனை முயற்சியாக புகைப்படம் எடுத்துப்பார்த்தேன். அதுதான் மேலிருப்பது.

No comments:

Post a Comment