Friday 11 October 2013

பார்த்து ரசித்த இடங்கள்...

உள்ளூரில் குடும்பத்தோடு சென்று பொழுது போக்க பல இடங்கள் இருந்தாலும், பலர் அது போன்ற குடும்ப உறவை வலுப்படுத்தும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதில்லை.
 
வெளி நாட்டுப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிப் போகும்போதும் குடும்பத்தில் அனைவரும் என இல்லாமல் பொருளாதார சூழ் நிலை காரணமாக ஒரு சிலரே சென்று வருகின்றனர்.
 
குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்று கூடி மகிழக் கூடிய  அழகிய இடங்கள் பல நம்மூரில் இருக்கின்றன. அதில் ஒன்று, சைப்ர்ஜெயா மல்டிமீடிய பல்கலைக் கழகத்தின் முன்னே இருக்கும் இந்த  இயற்கை கொஞ்சும் பூங்காவாகும்.
 












No comments:

Post a Comment