Wednesday 16 October 2013

கௌசிக் லாரண்ஸ்...

மழலைகள் எனில் மற்றில்லா மகிழ்வு அனைவருக்கும். அந்த அரும்புகள் செய்யும் குறும்புகள் எண்ணிலடங்கா...

மாசற்ற அந்த மழலைப் பருவமுதல் அவர்கள் மனதில்  நற்பண்புகளை விதைக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றொரின் பொறுப்பாகும். பெற்றோர் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள பெரியோரின் பொறுப்பும் அதுவே. 

இங்கே திரு. திருமதி லாரண்ஸ் - மங்கா தம்பதியரின் செல்லக்குழந்தை கௌசிக் தனது துள்ளல்களினால் நம்மை மகிழச்செய்கிறார்.









No comments:

Post a Comment