Friday 8 November 2013

நமது பதிவுகளில் புகழ்பெற்றவை... 1

நமது பதிவுகளில் பலரும் படித்துப் பாராட்டிய சில பதிவுகளை நினைவுகூர்வோம்...

அறிவியல் வளர்ச்சி தவறாக கையாளப்படும்போது  எப்படி இளையோருக்கு பாதகமாகிறது..
http://powsdouble.blogspot.com/2013/08/blog-post_16.html


வாசிப்பது நல்ல பழக்கம் என அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், நம் வாழ்வில் சராசரி ஒரு மாதத்திற்கு பத்து நூல்களைக்கூட படிக்க இயலாமல் நேரத்தை பல காரணங்கள் காட்டி வீணடித்து விடுகிறோம்.
http://powsdouble.blogspot.com/2013/02/blog-post_3619.html


தியானம் என்பது பெரிய ஒரு சொல். உடற்கூற்றிலிருந்து உள்ளத்தினுள்ளே ஏற்படும் அமைதிக்கு வித்திடும் ஒரு சிறந்த வழி. யோக நிலைக்கு நாம் செல்ல உதவும் வழிவகைகள். யோகத்திலிருந்து நமது ஆற்றலையும் அறிவினையும் அறிந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழும் நிலை.
http://powsdouble.blogspot.com/2013/02/blog-post_22.html


மற்ற நோய்களைப் போலவே இருதய நோயும் நமக்கு வரக்கூடாத ஒன்று. நாம் பின்பற்றும் கட்டொழுங்கின் வழி அதை நாம் தவிர்த்திட முடியும். வந்துவிட்டால்....?
http://powsdouble.blogspot.com/2012/12/blog-post.html


உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்... என மற்றவரைச் சொல்லி இருக்கிறோம். நமக்கு மற்றவர்கள் சொல்லும் நிலை வராமல் இருந்திருந்தால்   அதைப்பற்றிய கவலை நமக்கிருந்திருக்காது... கொத்தும் பாம்புடன் குடியிருந்ததையும், வெட்டும் கைகளுடன் அணைத்திருந்ததையும் நினைத்து பார்க்கும் காலம் யாருக்கும் வரக்கூடாது...


மீண்டும் சந்திப்போம்....

No comments:

Post a Comment