Saturday 31 August 2013

நாயே நாயே ...


ஒரு வெளிவராத படம்... பெயர் : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா... சற்று நீளமான தலைப்பு. ஆனால், அதில் ஒரு பாட்டு " நாயே நாயே " என்று ஆரம்பிக்கிறது. பின்னனியில் நாய்கள் குரைக்கும் ஒலி பாடல் முழுவதுமாக சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, பாடல் ரசிக்கும்படியே இருக்கிறது.

தெரு நாயை திட்டும்விதமாக இருந்தாலும் ஜாக்கிரதை.... இதை வைத்து சக மனிதர்களை திட்டாமல் இருப்போமாக. அது நாய்களுக்கு செய்யும் கொடுமையாக இருக்கும் என்பதனால் சொல்கிறேன்.

No comments:

Post a Comment