Tuesday 27 August 2013

என்னைத் தெரியுமா?


புன்னகை மனதை இலகுவாக்குகிறது...
 
ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும் என்பார்கள்.  இரண்டும் வேண்டாம், இன்முகம் போதும் எவ்வித சூழ் நிலையையும் சமாளிக்க.
 
இதையத்தில் இருப்பதை எடுத்துகாட்டும் பணிதான் முகத்துக்கு. ஆயினும் பொய்யுரைக்க முடியா பணி அது. மனதை நிஜமாகவே இனிமையாக வைத்துக்கொள்வதன் வழி முகத்துக்கு உண்மை அடையாளத்தைத் தரலாம்.
 
 
 
 


No comments:

Post a Comment