Saturday 24 August 2013

தமிழ்ப்பட வரலாற்றின் பொற்காலம்...

தமிழ்ப்படங்களின் பொற்காலமாக பலரும் கருதுவது 1955லிருந்து 1970 வரை. அன்று வந்த படங்களின் கதைகளும் பாடல்களுமே பலவிதங்களில் புதுமைப்படுத்தப்பட்டு அதன்பின் புதுப்படங்களாக வெளிவரத்தொடங்கின. அப்படியே புத்தம் புது அசல் திரைப்படங்களாக வந்திருந்தாலும் அவை எண்ணிக்கையில் மிகச் சொற்பமாகவே இருக்கும். திரைப்படத்துறையின் ஆரம்பமாக இருந்தாலும் நல்ல கதைகளும், உணர்ச்சிபூர்வமான  நடிப்பும், மிகச் சிறந்த பாடல்களுமாக மக்களை மயக்கியது இந்த பதினைந்து ஆண்டுகள்தாம். ராஜா ராணி, இறையம்ச படங்கள் மட்டுமல்ல, சமூகப்படங்களாகவும் முத்திரைப் பதித்த காலம் அது.
 
ஆடல், பாடல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட உணர்ச்சிகளையும் வஞ்சகமில்லாது வாரி வழங்கிய படங்கள் அவை.
 
 










 
மேலே உள்ள திரைப்படத் தொகுப்பு, விக்கிபீடியாவிலிருந்து.
 
 


No comments:

Post a Comment