Monday 22 April 2013

சொல்லித் தெரியாது....

அறிவிலியான கணவன்,

அவன் கண்களைக் கட்டி மந்திர வித்தைகள் காட்டும் மனைவி,

சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் காட்டும் பெற்றோரும் உடன் பிறந்தோரும்..............

ஒரு குடும்பம் பாழ் பட இன்னும் என்ன வேண்டும்..?

இதில் மதத்தில் ஆர்வம், குருக்குல பூஜைகள் என அர்த்தமில்லா பந்தா....

( அடடடா...இதுவே கண்ணக் கட்டுதே, மீதம் உள்ளத எப்படிச் சொல்ல...?)

சொல்ல நினைத்து சொல்ல முடியாத கதை இது....

No comments:

Post a Comment