Monday 22 April 2013

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். . .

இதை நீங்களோ நானோ சொல்லவில்லை. இதைச் சொன்னது சார்லஸ் டார்வின்.

ஒரு உயிரினத்தில் இருந்து புது உயிரினம் உருவாக 'ஒழுங்கு மற்றும் விதிமுறைகள்' என்னென்ன என்பதனை ஆராய்ந்து, பின்னர் 'பரிணாம வளர்ச்சியின் அடிப்படை 'வலுவானவை தொடர்ந்து வாழும்' என்தாகும்' என்றார். 

பல நாடுகளுக்கும் கடல் பயணம் மேற்கொண்டு பல உயிரினங்களின் எலும்புகளை சேகரித்து பல ஆராய்சிகளுக்குப் பின்  அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் " மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன்" என தெளிவுபடுத்தினார்.

அது சரிங்க... நமக்கு இதிலென்ன சந்தேகம்னா...

குரங்கிலிருந்து மனிதன் தோன்றி இருந்தால், குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே இருக்கக் காரணம் என்ன?

No comments:

Post a Comment