Thursday 7 February 2013

டாக்டர் அருள் . . .


மேலும் கீழும்... மருத்துவ சந்தேகங்களை தீர்த்து வைக்கும் டாக்டர் அருள் அவர்களுடனான நேர் காணலின் போது எடுத்த படங்கள்.


மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, அது ஒரு சேவை.  காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து தீர்த்து வைக்கும் அதே நேரம், ஒரு நல்ல மருத்துவர் மனித நேயத்தையும் வளர்க்கிறார், நோய் தாக்கும் முன் தேவையான தற்காப்பு பற்றியும் விளக்குகிறார்.

டாக்டர் அருள், வருமுன் காப்பதே சிறந்தது என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர். வந்தபின் வருந்துவதை விட அதுவே சிறந்த மருத்துவம் என்கிறார்.

பல வித நோய்களின் அறிகுறிகளை விளங்கிக்கொள்வதன் மூலம் அறிவியலை ஒருவர் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என அடிக்கடி சொல்பவர்.

No comments:

Post a Comment