Friday 11 January 2013

அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்துக்கள் . . .


பொங்கல் வாழ்துக்களைச் சொல்ல ஏன் இந்த படம்னு கேட்கறீங்களா....?
அது வேறொன்னும் இல்லைங்க..

கடந்த இரண்டு வருஷமா, நண்பரை பார்க்க அவரிடத்துக்கு போகும் போதெல்லாம், நான் எதிர் பார்க்காத நேரங்களில் என்னை வந்து தாக்கும் ஜோடிதானுங்க இந்த ரெண்டும். இதுக்கு பயந்துகொண்டே நல்ல மொத்தமான துணியில் கால்சட்டை தைக்கவேண்டியதிருக்கு.

சும்மா சொல்லக்கூடாது, கீழே நிலத்தோடு ஊர்ந்து வந்து அப்படித்தான் கால் சதையை கிள்ளி எடுக்குங்க... நல்லவேளை, பறந்து வந்து மூக்கை கிள்ளத் தெரியல...

இந்த பொங்களுக்கு இதுங்க படம் போட்டு ஒரு சமரச முயற்சியில் இறங்கியிருக்கேன்...அவ்வளவுதான்.

No comments:

Post a Comment