Tuesday 4 June 2013

விழுவது இயற்கை...

வாழ்க்கை ஒரு ஒத்தையடி பாதை அல்ல, பயந்து பயந்து பயணம் போக.
தொல்லைகள் வரும், தோல்விகள் வரும்.
தோல்வியைக் கண்டு துவண்டு போகாததே வாழ்க்கை.

மழலைப் பருவமுதல் இன்று வரை எத்தனை எத்தனையொ முறை கீழே விழுகிறோம். ஆனால், அப்படி விழுந்த நாம் அப்படியேவா விழுந்து கிடக்கிறோம்? விழுந்த அடுத்த நிமிடம் நாம் மீண்டும் எழுந்து நிற்பதில்லையா? நடைமுறையில் நடக்கும் இதுதான் நம் வாழ்வின் சித்தாந்தம்....

விழுவது இயற்கை,
வீறு கொண்டு எழுவதே வாழ்க்கை.

No comments:

Post a Comment