Monday 27 May 2013

டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் - 2

என்னம்மா சௌகியமா எப்படி இருக்குது மனசு
எண்ணப் பறவை சிறகடித்து
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்றும் பதினாறு வயது பதினாறு
என்றும் துண்பமில்லை இனி சோகமில்லை
எந்தன் மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
எதையும் தாங்குவேன் அன்புக்காக
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
எத்தனை பெரிய மனிதனுக்கு
எல்லோரும் கொண்டாடுவோம்
ஏமாறச் சொன்னது நானோ
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்
ஹெல்லோ ஹெல்லோ சுகமா
இடி இடிச்சி மழை பொழிந்து எல்லாம் நின்னாச்சி
இகலோகமே இனிதாகுமே
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
இன்பம் இன்பம் என்னவென்றொருவன் இறைவனை கேட்டானாம்
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
இனியது இனியது உலகம்
இனியவளே எனக்குறியவளே
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா
இந்த புன்னகை என்ன விலை
இப்படியே இருந்து விட்டால் எப்படி இருக்கும் எதிர் காலம்
இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி
இறைவன் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
இதய ஊஞ்சல் ஆடவா
இது மாலை நேரத்து மயக்கம்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா
இது வேறுலகம் தனி உலகம்
இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா
இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயது ஈரொம்போது பதினெட்டு
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
ஈனா மீனா டிக்கா ஜெய் ஜாமனிக்கா
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துண்பம் யாவும்
கை இருக்குது கால் இருக்குது முத்தையா
கை விரலில் பிறந்தது நாதம்
கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கல்வியா செல்வமா வீரமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
கல்யாண சாப்பாடு போடவா
கண் கவரும் சிலையே காட்சி தரும் கலையே
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
கண் போன போக்கிலே கால் போகலாமா
கணக்கெழுத தெரிந்த பெரியவனே
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் மலர் முகம்
கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உள்ளாசம் காண்போமே
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
கண்ணானால் நான் இமையாவேன்
கன்னத்தில் என்னடி காயம்
கண்ணே தேடி வந்தது யோகம்
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தை காட்டினாள்

No comments:

Post a Comment