Saturday 11 August 2012

பூக்கள்...




புத்ராஜெயா மலர்க் கண்காட்சி இன்னும் மனதிலிருந்து நீங்கல, அதுக்குள்ளே இன்னும் பூக்களின் படங்களா?'னு நீங்க கேட்பது காதில் விழுது.

நம் வாழ்க்கையில் போரடிக்காத சிலவற்றுள் பூக்களும் ஒன்று என்பது எனது கருத்து.

இப்போ ஆண்கள் பொருளாதாரத்தை மட்டுமல்ல, பூக்களின் தரத்தையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment