Monday 17 September 2012

கே. கே. பாலனும் கே. கே. பி. ஷெலன்ட்ரியும். . .


சிலருக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. என்னதான்  அழகாக இருந்தாலும், கேமரா முன் வர வெட்கப்படுவோர் இருக்கவே செய்கிறார்கள்.

இங்கே நான் புகைப்படம் எடுப்பதை தடுப்பவர்...ஷெலன்ட்ரி பாலன். ( அப்போ தூக்கி வளர்த்த குழந்தைங்க இப்போ தூக்க முடியாத அளவுக்கு வளர்ந்துட்டாங்க..)



எப்போதும் சிரித்தபடி இருக்க ஒரு சிலராலேயே முடியும்.

எனது அருமை நண்பர் திரு பாலன், என்றென்றும் புன்னகையுடனே இருக்கும் சிலரில் ஒருவர். அவருடனான "சிந்தனைகளும் சாதனைகளும்" எனும்  நேர்காணலின்  போது எடுத்த புகைப்படம் இது.

No comments:

Post a Comment