Monday 17 September 2012

லேடி ஒஃப் ஷெல்லோ. . .


 நம்மைப் போன்று  பலவழிகளில் வேறுபாடுகள் கொண்டவர்களே மேலை நாட்டினரும்...

தீண்டத் தகாதவள் என முத்திரை இடப்பட்டு தன் உயிரை தானே போக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் கடைசியில் ஒரு பெண். 1833ல் இயற்றப்பட்ட, மிகவும் புகழ்பெற்ற ஒரு இத்தாலிய கவிதையின் சித்திரம்.

No comments:

Post a Comment