Tuesday 7 January 2014

இரட்டை வேடங்களில் பாவ்...


புத்ராஜயா..
பல அழகிய கட்டிடங்களைக் கொண்ட ஒரு இடம்.

அம்பர் தெனாங், காலவேய், பெராங் பெஸார், வெஸ்ட் கண்றி, ஐஓஐ போன்ற பல தோட்டங்களை அழித்து அங்கே நிறுவப்பட்ட ஒரு நவீன இடம்.
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இங்கிருக்கும் கட்டிடங்கள் இருக்கும்.

அதேபோல அவை கட்டப்பட்டதன் பீன்னனியிலும் பல எஸ்டேட்டுகளில் வேலையில் இருந்த நம்மவர்களின் தியாகமும் நிறைந்திருக்கும். சரித்திரத்தில் மாற்றப்பட முடியாத ஒரு உண்மை அது.

அந்த தோட்டப்புறங்களில் இருந்த தமிழர்களின் நிலைதான் இப்போது என்னவானதெனத் தெரியவில்லை.

அது அவ்வாறிருக்க,  மேலே படத்தில், தேசிய அரசாங்க அலுவலகத்தின் முன்னே  நான் நிற்கிறேன்.



அங்கேயே ஒரு இரட்டைவேட படமொன்று.
ஒருவர் சற்று மெல்லிய உடலுடனும், மற்றவர் சற்று பருமனாகவும்...



1920களில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பேராக் மாநில மியூசியம் இது. ஆச்சரியம் என்னவெனில் இதில் ஒரு ஆணியும் அடிக்கப்படவில்லையாம்.
அந்த கட்டிடத்தின் முன்னே இரட்டை வேடத்தில் நான்...

No comments:

Post a Comment