Wednesday 18 December 2013

வாழ்வில் பலமுறை சாகிறோம் நாம்...


12 ஆண்டுகளுக்கொருமுறை நமது உடலில் உள்ள செல்கள் இறக்கின்றன. மீண்டும் புதுப் புது செல்கள் தோன்றுகின்றன. அதனால் தான் நாம் அன்றைய பழைய படங்களில் இருந்ததைப் போல இன்று இருப்பதில்லை. நாம் நம் வாழ்வில் பலமுறைச் சாகிறோம் என்று இதனையே குறிப்பிடுவார்கள். வாழ்க்கை இப்படி இருக்க இறப்புக்கு ஏன் மனிதன் பயப்படுகிறான்....?

- "மஹாபாரதம் 20 மணி நேர தொடர் பேருரையில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள்.

No comments:

Post a Comment