Saturday 5 November 2011

தமிழில் பேசுவோம். . .

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் ...

எந்த ஒன்றிலும் புலமைத்துவம் பெற அதிலே ஒரு 'கொன்ஸ்டன் டச்' இருக்கனும்னு வாத்தியார்கள் சொல்லிக்கொடுத்தது இது.

செடிகளோடு தினமும் பேச அவை நிறைய பூக்குமாம், காய்க்குமாம். கோயில்களுக்கு தினமும் போக பக்தி வளருமாம் பெருகுமாம்.
உண்மையை பேச பேச நல்ல நண்பர்களும், நிறைய சிரிக்க சிரிக்க நல்ல ஆரோக்கியமும் பெருகும் என்பது பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்று.

தினமும் தமிழில் பேசுவோம்...
நம் மொழி வளர நாம்  தமிழில் பேசினாலே போதும்.. . 
(அட, முதல்ல தமிழ்ல பேசுவோங்க...அதிலுள்ள வேற்று மொழி கலப்பை பின்னர் அகற்றிக்கொள்ளலாம்...)

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete