Sunday 13 November 2011

உன்னால் முடியுமா ..?


உன்னால் முடியுமா ..?
என்று நீ நினைத்தால்
நண்டு கூட சிரிக்கும்...


 நம்மால் முடியுமா
என்று நாம் நினைத்தால்
நாயகனும்  சிரிப்பான்..!!!

No comments:

Post a Comment