Wednesday 9 November 2011

படித்ததில் பிடித்தது...


வயாதான மூன்று துணை ஆசிரியர்களால் தங்களின் நன்றியதலோடு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம்.

1972ம் ஆண்டு முதல் குமுதம் வார இதழைப் படித்து வந்த காரணத்தினால் இப்புத்தகத்தில் அந்த மூவரும் குறிப்பிடும் பல சம்பவங்கள் என்னமோ என் கண்ணெதிரே நடப்பது போன்றே பட்டது.

ரா. கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன் & புனிதன்... ஒரு நெடுநாள் குமுதம் வாசகன் என்கிற முறையில் இந்த மூவரும் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள்.

ரா.கி.ர அவர்களின் "பட்டாம்பூச்சி" தொடரைப் படித்து வியந்து போனவன் நான். ஜ. ரா.சுவும் புனிதனும் நன்றாக சிறுகதைகள் எழுதுவார்கள். அவர்களின் பல அருமையான சிறுகதைகள் மீண்டும் மீண்டும் படிக்கும்படி இருக்கும்.

No comments:

Post a Comment