Sunday 12 February 2012

புரிந்ததும் புரியாததும்...


புரிதலில் பூத்தது வாழ்வு !
பிரிந்து  போனது பகிர்ந்துகொண்ட உறவு !
புரியவில்லை சொல்லாத திடீர் பிரிவு...
சொல்லிப் பிரிந்திருந்தால் புரிந்திருப்பேன்...!
- திருமதி செல்வம்

No comments:

Post a Comment