Tuesday 25 February 2014

தண்ணீர் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது...


சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது தண்ணீர் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. எப்போது தண்ணீர் லாரிகள் வரும் என இரவில் கண் விழித்துக் காத்திருக்கும் நிலை சில நேரங்களில் நம்மை சோர்வடையச் செய்துவிடுகிறது. இது தொடர்ந்தால், பணி இடங்களில் எப்படி நாம் முழு கவனத்துடன் செயல் பட முடியும்...?

படத்தில் ஒரு குழந்தை காலி பாத்திரங்களை தண்ணீர் லாரிக்காக வரிசையில் வைப்பதையும் மற்றொரு குழந்தை அதை ரசிப்பதையும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment