Wednesday 28 May 2014

வனங்களை பாதுகாப்போம்...

எதிர்கால சந்ததியினருக்கு சுகாதாரமான  சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே ஒவ்வொரு அரசாங்கத்தின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

காடுகளை பாதுகாப்பது, நிர்வகிப்பது மற்றும் அது தொடர்பான கல்வி மற்றும் விழிப்புணர்வை இளையோர் மத்தியில் ஊக்குவிக்க அரசங்கம் முனைப்பு காட்டவேண்டும்.

இளம் மரக்கன்றுகளை இளைஞர்கள் கைகளினால் நடவு செய்ய பழக்குவதுடன், அவர்களுக்கான தூர ஓட்டம், மிதிவண்டி ஓட்டம் போன்ற போட்டிகளையும் ஏற்பாடு பண்ணி பலரையும் வனங்களை பாதுகாக்கும் அமைப்புக்கு ஆதவாக சேர்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளினால் நம் எதிர்கால சந்ததியினர் நிச்சயம் நன்மை பெறுவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.







No comments:

Post a Comment