Tuesday 16 April 2019

பிரபு ...



வழக்கமான நட்புகளையும், உறவுகளையும் பார்த்துப் பழகிடும் நேரம், புதிய உத்வேகத்துடன் ஒருவர் நெருங்கிய உறவினைப் போல நம்முடன் வந்திணைவது எவ்வளவு பெரிய விசயம்.

கடந்த மார்ச் மாதத்தில் ஒருநாள் அப்படி வந்து நம்மோடு இணைத்துக் கொண்டவர், எல்லோராலும் மகனே, மருமகனே, மாப்பிள்ளையே என செல்லமாக அழைக்கப்படும் பிரபு அவர்கள்.

முகநூலில் நட்பாக துவங்கியது இந்த உறவு. அதுவும், எனது மற்றொரு நெருங்கிய உறவான வில்சனின் அறிமுகத்தில்தான் இவரை எனது பக்கத்தில் இணைத்துக் கொண்டேன்.

தொடர்ந்த சில வாரங்களில், மாதங்களில் இவரின் நல்ல மனமும், குணமும் தெரியத் தொடங்கியது.

அது, பின் அவர் இங்கு மலேசியா வந்து செல்லுவதற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.

அவருடன் எடுத்துக் கொண்ட படங்கள் இங்கே....







இன்னும் வரும்...
















No comments:

Post a Comment