Thursday 18 April 2019

கையில் கிடைத்தவை, ஏப்ரல் 2019


நமது தேசிய மலைத்தொடரோடு ஒட்டிய இருபக்க வழிப்பாதைகளில் பலரும் மேற்கு பகுதியில்தான் பயணம் செய்திருப்போம். கிளந்தான், திரெங்கானு போன்ற மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் நம் சமூகத்தினர் அனுபவம் குறைவுதான்.
அதிவிரைவு ரயில் திட்டமொன்று தற்போது பெருமளவு பேசப்பட்டு வருகிறது. போர்ட் கிள்ளானில் இருந்து கோத்தாபாரு வரை திட்டமிடப்பட்டிருக்கும் அது நடைமுறைக்கு வரும்போது சுற்றுப்பிரயாணங்கள் மட்டுமல்ல வணிக வளர்ச்சிகளும் கண்முன்னே தெரியும்.






படம்: கம்பர், பேராக் அருகே அழகான ஒரு காட்சி...


No comments:

Post a Comment