Thursday 11 May 2017

சராசரி மனிதனின் ஆன்மிக கேள்விகள்...

மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்?
பின் ஏன் சுவர்க்க நகரங்களை அடைகிறார்கள்?
எந்த பாவம் தலை கேட்கும்?
எந்த புண்ணியம் தலை காக்கும்?
இறக்கும்வரை யாரை நினைக்க
நற்கதி பெறலாம் ?
பாவ நிவர்த்திக்கு என்னென்ன செய்வது?
நல்ல இறப்புக்கு செய்யவேண்டுவது எவை ?

ஆன்மிக பரவசத்தில் திளைப்போருக்கு இக்கேள்விகளுக்கான பதில்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல், அவர்கள் வேடதாரிகளாவர். தெரிந்தது போல நடிப்பவர்கள்.


சரி பதில்கள் எங்கே கிடைக்கும்..?
-  சிறுதெய்வ வழிபாட்டை தவிர்ப்பவர்களிடம்.
-  மானுடர்கள் தெய்வங்களாக மாட்டார்கள் என நம்புவர்களிடம்.
-  வேத நூல்களை தேடிப்போய் கற்பவர்களிடம்.

- எனது முகநூல் பதிவிது  )

No comments:

Post a Comment