Saturday 10 March 2012

பெரியண்ணன். . .


எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவர் இவர். எந்த விசயமும் இவருக்குப் பெரிதல்ல.... " எல்லாம் தானாகவே சரியாகிடும் ..." என்பது இவருக்குப் பிடித்த சொற்றொடர்... ஆக, எதையும் மனதில் போட்டு அலட்டிக்கொள்ள மாட்டார்.

இவருக்கென ஒரு குறிப்பிட்ட உறவினர்களும் நண்பர்களும் உள்ளனர். அவர்களுக்காக இவரும் இவருக்காக அவர்களும் என நெருங்கிப் பழகி வருபவர்.

 நிஜப் பெயர் கருணாகரன். பெரியண்ணன் ஆகையால், பெரி என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

முக ஜாடையில் எங்கள் அன்கிள் காளிமுத்து போல தோற்றம் இருப்பதால் இவர் மேல் ரொம்பவும் மரியாதை என்னைப் போன்றோருக்கு....

பழக இனிமையானவர்...

No comments:

Post a Comment